Monday, November 11, 2013

ஒற்றை வழியில் செல்லுமா ?

தலைவர் பிரபாகரன் ஆரம்பக்கட்ட சுதந்திர போராட்டத்திற்கு முன்னெடுத்த பொழுது பல போராட்டக் குழுக்கள் சிறிது சிறிதாக ஆங்காங்கே போராடி கொண்டிருந்தன, அச்சமயம் அக்குழுக்களை ஒன்றிணைக்க முற்பட்ட போது யாருக்கு தலைமை என்ற பிரச்சனையில் போராட்டமே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தருணம் தலைவர் தடாலடியாக முடிவெடுத்து உடன்படாதவர்களை ஓரங்கட்டினார்( பத்பநாபாவை கொன்றது உதாரணம் ). 

#தமிழகத்தில் சிதறி கிடக்கும் தமிழுணர்வு அமைப்புகள் ஒருமித்த தலைமையை ஏற்று ஒற்றை வழியில் செல்லுமா ?
அப்படி இல்லாவிடில் போராட்டங்கள் அத்துனையும் செல்லாக் காசுதான்...